காத்தான்குடி பிரதேசத்தின் தனிமைப்படுத்தல் நீடிப்பு!


 கொரோனா அச்ச நிலை காராணமாக தனிமைபடுத்தல் பிரதேசமாகவுள்ள மட்டக்களப்பு  - காத்தான்குடி பிரதேசம் தொடர்ந்தும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை  தனிமைபடுத்தல் பிரதேசமாக  அமுலில் இருக்கும்.

-மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க- கருணாகரன்.

Reactions

Post a Comment

0 Comments