இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அதிகரித்துவரும் கொரோனா தொற்றையடுத்துஇ எதிர்வரும் 13 மற்றும் 15ஆம் திகதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடாளுமன்றத்தில் பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிசோதனையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுக்க முடியும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்ரத்தன தெரிவித்துள்ளார்.
0 Comments